விபூதி என்றால் மகிமை, ஐஸ்வர்யம் என்று பொருள், இதனை இட்டுக்கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ளது. காலையிலும், மாலையிலும். இரவு தூங்கச்செல்வதற்கு முன்பாகவும் விபூதி இட்டு கொள்ளலாம்.
எங்கெங்கு இட வேண்டும்?
உச்சந்தலை
நெற்றி
மார்புப் பகுதி
தொப்புளுக்கு சற்று மேல்
இடது...