ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கால்வாசி பிரச்சினைக்கு காரணமாக விளங்குவது பணம் மட்டுமே. பணம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தையும் நம்மால் அடைய...
ஆடி மாதம் பிறந்தாலே ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய், என்று திருவிழாக்களுக்கு எந்த பஞ்சமும் இருக்காது. ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமைக்கு இணையாக, ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்கு வழிபாடுகள் ஆரவார திருவிழாக்கள் நடைபெறும். அந்த...
Aadi Velli Wishes in Tamil | ஆடி வெள்ளி வாழ்த்துக்கள் | ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை காலை வணக்கம்வி தமிழ் டிவி வாசக நண்பர்கள், நண்பிகள், பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்....
Cat superstition | மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை வைத்து உள்ள மக்கள் பூனைகளை கெட்டவைகளாக கருதுகின்றனர்.
நாம் வெளியே போகும் போது பூனையை கண்டால், அது கெட்ட சகுணமாக நினைக்கிறோம். பின்னர் உடனடியாக நின்றுவிட்டு கொஞ்சம்...
சாமுத்திரிகா சாஸ்திரத்தில் கூறுவது போல எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் உடலில் மச்சம் இருப்பது இயல்பாகும். மச்ச சாஸ்திரம் படி எந்த இடத்தில் மச்சம் உள்ளதோ,...
இரவு உறங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது அனைவருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வருவதில்லை. சிலருக்கு மனிதர்கள் கனவில் வருவார்கள்....
2024 வருத்திற்கான அம்மாவாசை நாட்கள் மற்றும் நேரம்
2024 அமாவாசை நாட்கள்: மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக சேரும் காலமே, அமாவாசை என்று கூறப்படுகிறது. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம்...
அந்த காலத்திலேயே மனித இனத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதைகுறித்தும், அதற்கு உண்டான பரிகாரங்களை குறித்தும் சித்தர்கள் சிந்தித்து உள்ளார்கள். இந்த கலியுகத்தில் பல பேருக்கு ஜாதகத்தில் உள்ள தோஷம் காரணமாக, திருமணம்...
திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும், குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும், விரும்பிய வேலை கிடைக்க வேண்டும், சொந்தமாக வீடு வாங்க வேண்டும், கடன் பிரச்சனை விலக வேண்டும், மன...
சில பரிகாரங்களை எல்லாம் பக்தியோடு, நம்பிக்கையோடு செய்தால் தான் பலன் உண்டாகும். ஆனால் ஒரு சில பரிகாரங்களை அனைத்தும் போன போக்கில் விளையாட்டாக செய்தாலும் அதன் மூலம் நமக்கு பெரிய பெரிய பலன்கள்...
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடுவதிலிருந்து வீடு கட்டி முடித்த பிறகு அதில் வாங்கி வைக்கும் ஒவ்வொரு...
பாலில் எடுக்கப்படும் தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையது, குணமுடையது இவற்றின் கலவை சிறந்த சத்துணவு, கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணம் கொண்டவை.
பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் 5 மற்றும் கவ்யம்...
ஆன்மீக ரீதியாக பல விஷயங்களை பார்த்து தெரிந்துகொண்டிருகிறோம். இருந்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் உடனே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வது அஷ்டமி அல்லது நவமியா என்று பார்த்து அதன் பின்னர்...
அட்சய திருதியை நாளானது மிகவும் மங்களகரமான ஒரு நாள். இந்நாளில் எல்லோரும் பல சுப நிகழ்ச்சிகளை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த வருடம்...
மயிலாடுதுறையில் 5000 க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்ட அச்சுதராயபுரம் கௌரி மாரியம்மன் கோயிலின் 57 ம் வருடம் தீமிதி திருவிழா 15 அடிக்கு மேல் கம்பிகளை கொண்டு வாயில் அலகு குத்தியபடி...
ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் கொண்ட பஞ்சவடீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் 1,000 ம் பேருக்கு மேல் பக்தர்கள் பங்கேற்பு
Panchanadeeswarar Kumbabishekam
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை...
கல்லடிபட்டாலும் படலாம், கண்ணடி மட்டும் படவே கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். கல் அடிப்பட்டவர்கள் கூட, ஒரு சில நாட்களில் அந்த காயத்திலிருந்து தப்பித்து விடுவார்கள். ஆனால் கண் திருஷ்டி பட்டு விட்டால்...
இளந்தோப்பு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் கோயில் மகா கும்பாபிசேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று கண்டு களித்தனர்.
Maha Mariamman Maha Kumbaphisekam
மயிலாடுதுறை மாவட்டம். பட்டவர்த்தி அடுத்த இளந்தோப்பு கிராமத்தில் ஸ்ரீ சீதளா மகா...
சிவ பெருமானை அழைக்காமல், தட்சண் நடத்திய யாகத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய அவில் பாகத்தை பெறுவதற்காக போன தாட்சாயணி, தட்சன் நடத்தும் யாகத்தை அழிப்பதற்காக யாக குண்டத்தில் பாய்ந்து உயிரை விடுகிறாள். அன்னையின்...